சரத் பவார் படத்தை அஜித் பவார் அணி பயன்படுத்த தடை..!!

மராட்டியம்: சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சரத் பவார் படத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் சரத் பவார் பெயர், படத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த மாட்டோம் என திங்கள்கிழமைக்குள் உறுதிமொழி தரவும் ஆணையிட்டுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு