சேலம்: சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அருகே செங்கல் அணை பகுதியில் சொத்துதகராறில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கூலி தொழிலாளி ராஜகணபதி கொலை செய்யப்பட்டார்.
சேலம்: சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அருகே செங்கல் அணை பகுதியில் சொத்துதகராறில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கூலி தொழிலாளி ராஜகணபதி கொலை செய்யப்பட்டார்.