சேலம் அருகே சொத்து தகராறில் கூலித்தொழிலாளி கொலை..!!

சேலம்: சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அருகே செங்கல் அணை பகுதியில் சொத்துதகராறில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கூலி தொழிலாளி ராஜகணபதி கொலை செய்யப்பட்டார்.

Related posts

ரிசல்ட் வருவதற்கு முன்பே தொண்டர்கள் மீது பழிபோட தயாராகும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்