ராயப்பேட்டையில் போதைப்பொருள் வைத்திருந்த 6 நைஜீரியர்கள் உட்பட 7 பேர் கைது

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் போதைப்பொருள் வைத்திருந்த 6 நைஜீரியர்கள் உட்பட 7 பேரை என்சிபி கைது செய்தது.7.45 கிராம் கோகைன், 1 கிலோ ஆம்பெடமைன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றம்.. மன உளைச்சலில் எலி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!!

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி