நகைக்கடை குடோனில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் மோசடி புகாரில் சிக்கிய ஏ.ஆர்.டி. நகைக்கடை குடோனில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் ஏ.ஆர்.டி. நகைக்கடை மற்றும் பர்னிச்சருக்கு சொந்தமான குடோன் உள்ளது. மோசடி புகாரில் ஏ.ஆர்.டி. உரிமையாளர்கள் தலைமறைவான நிலையில் குடோனில் இருந்து கொள்ளை முயற்சி ஏற்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைப்பு

சென்னையில் ஏடிஎம் மையம் வந்த வியாபாரியிடம் பணம் பறிப்பு!!

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!