சாலை வசதி செய்துத்தரகோரி தேனியில் 10 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்..!!

தேனி: தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு உள்பட 10 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மலைகிராம பகுதிகளுக்கு சாலை வசதி செய்து தரவில்லை எனக்கூறி சோத்துப்பாறை அணை அருகே மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மலைகிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு

சிசோடியா நீதிமன்ற காவல் 30ம் தேதி வரை நீடிப்பு

ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்