ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். லட்சுமிநாராயணன் 1987-93-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்து திறம்பட பணியாற்றியவர். லட்சுமிநாராயணனை இழந்து வாடும் குடும்பத்தினர், முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊட்டியில் கொட்டித் தீர்த்த மழையால் களை கட்டிய குடை வியாபாரம்

மண்டபம் பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!