அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு வசதி : அமைச்சர் சக்கரபாணி

கோவை : இம்மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திமுக அரசு என்பதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைந்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் கரடி உலா: பொதுமக்கள் பீதி

தண்ணீர் தேடி அலையும் விலங்குகள்: ஒற்றை யானை 8 மணி நேரம் ஒரே இடத்தில் முகாம்

வணிகர் தின மாநாடு முன்னிட்டு நாளை கோயம்பேடு மார்க்கெட் லீவு: காய்கறிகள் விலை உயர்ந்தது