ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்த கணவர் தலைமறைவு

நாமக்கல்: ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்த கணவர் தலைமறைவாகியுள்ளார். நாமகிரிப்பேட்டையில் மனைவி ராதாவை கொலைசெய்த கணவர் கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்