Latest செய்திகள் தமிழகம் ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்த கணவர் தலைமறைவு Dhanush KumarAugust 8, 2023, 9:21 am0128 views நாமக்கல்: ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்த கணவர் தலைமறைவாகியுள்ளார். நாமகிரிப்பேட்டையில் மனைவி ராதாவை கொலைசெய்த கணவர் கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.