Latest செய்திகள் தமிழகம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 14ஆவது நாளாக போராட்டம் Dhanush KumarAugust 8, 2023, 9:24 am0110 views கடலூர்: நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.