ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வேன் மோதியதில் தலைமைக் காவலர் உயிரிழப்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வேன் மோதியதில், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் அமுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கியது!!

இஸ்லாமியர் என்று சொல்ல தூர்தர்ஷன் தடை: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை!!