தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து 26-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள கடலில் இறங்கி நூதன போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளார்.

 

Related posts

5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு

மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு