இராமநாதபுரம் அருகே நடுக்கடலில் கடத்தல் தங்கத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் அருகே நடுக்கடலில் கடத்தல் தங்கத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பைபர் படகில் இருந்து ரூ.2.5கோடி தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில் கடலில் தங்கத்தை தேடும் பணி நடைபெற்றது. தப்பியோடிய கடத்தல்காரர்கள் கடலில் தங்கத்தை வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடப்பட்டது.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!