இராமநாதபுரம் : இராமநாதபுரம் அருகே நடுக்கடலில் கடத்தல் தங்கத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பைபர் படகில் இருந்து ரூ.2.5கோடி தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில் கடலில் தங்கத்தை தேடும் பணி நடைபெற்றது. தப்பியோடிய கடத்தல்காரர்கள் கடலில் தங்கத்தை வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடப்பட்டது.