மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர் நேற்று பதவி ஏற்று கொண்டனர். சட்டீஸ்கரில் இருந்து தேவேந்திர பிரதாப் சிங், உத்தரபிரதேசத்தில் இருந்து தேஜ்வீர் சிங் மற்றும் உத்தரகாண்டில் இருந்து மகேந்திர பட் ஆகியோர் மாநிலங்களவைக்கு பாஜ சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 3 பேருக்கும் குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related posts

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை