Latest செய்திகள் தமிழகம் ராஜபாளையம் அருகே தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு..!! LavanyaMay 23, 2023, 2:12 pm0215 views விருதுநகர்: ராஜபாளையம் அருகே காணாமல்போன தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேத்தூரை சேர்ந்த தாய் ராமுத்தாய், மகள்கள் நிஷா(6), அர்ச்சனாதேவி (3) கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.