ராஜபாளையம் அருகே தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு..!!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே காணாமல்போன தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேத்தூரை சேர்ந்த தாய் ராமுத்தாய், மகள்கள் நிஷா(6), அர்ச்சனாதேவி (3) கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

Related posts

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது

சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது