கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு

கன்னியாகுமரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 6 செ.மீ புத்தன் அணையில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்