சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் மே13ல் தொல்லியல் கண்காட்சி தொடங்கும் என அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் மே13ல் தொல்லியல் கண்காட்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. கண்காட்சியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைக்கின்றனர்.

Related posts

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு