ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் : ராகுல் காந்தி

வயநாடு : ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ளச் செய்தியில்,”நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று. அடுத்த அரசாங்கம் சில பில்லியனர்களின் ஆட்சியா? 140 கோடிஇந்தியர்களின் ஆட்சியா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும். வீட்டை விட்டு வெளியே வந்து அரசியலமைப்பு சட்டத்தின் சிப்பாய் ஆகி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 123 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு