புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த குவாரியில் கற்கள் ஏற்றிய 4 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த குவாரியில் கற்கள் ஏற்றிய 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிட டோசர் மற்றும் கம்பரசர் இயந்திரத்தை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு