சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் நாளை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் நாளை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். முத்தியால்பேட்டை சிறுமி கொலையை கண்டித்து அனைத்து நீதிமன்றங்களிலும் பணி பறக்கணிப்பு செய்யப்படுகிறது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக புகார்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்: போபால் ஐகோர்ட் உத்தரவு

16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்

வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்தது: பீன்ஸ், பூண்டு விலையும் பல மடங்கு உயர்வு