Latest இந்தியா செய்திகள் புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!! NithyaAugust 11, 2023, 4:58 pm0176 views புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் விஸ்வா(17), பாரத் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர்.