புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் விஸ்வா(17), பாரத் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்