விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: 2-ம் கட்ட விசாரணை தொடக்கம்

நெல்லை: அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அமுதா ஐஏஎஸ் 2-ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார். அம்பாசமுத்திரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்