பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன்சுவாமி கடும் சாடல்

டெல்லி: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என சுப்பிரமணியன்சுவாமி கடுமையாக சாடியுள்ளார். அருணாச்சலில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறிக்கிறது. சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை; நாங்களும் போகமாட்டோம் என மோடி கூறி வருகிறார் என்று சுப்பிரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.