பிரதமர் அருணாச்சலபிரதேசம் சென்றது குறித்த சீன தரப்பு கருத்துகளை மறுக்கிறோம்: வெளியுறவுத்துறை கண்டனம்

டெல்லி: பிரதமர் அருணாச்சலபிரதேசம் சென்றது குறித்த சீன தரப்பு கருத்துகளை மறுக்கிறோம் என்று வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்களை பார்வையிடுவது போலவே பிரதமரின் அருணாச்சலபிரதேச வருகையும் இருந்தது. பிரதமரின் பயணத்தால் அருணாச்சல பிரதேசத்தில் உண்மை நிலையை மாற்றமுடியாது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசம் எப்போதும் இருக்கும். இத்தகைய வருகைகளை எதிர்ப்பது இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு சாதகமாக இருக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்