புள்ளான்விடுதி, வானக்கன்காடு, சூரக்காடு உள்ளிட்ட 30க்கும்மேற்பட்ட கிராமங்களில் மின் தடை

புதுக்கோட்டை: புள்ளான்விடுதி, வானக்கன்காடு, சூரக்காடு உள்ளிட்ட 30க்கும்மேற்பட்ட கிராமங்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. சூறாவளி காற்றால் மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மின்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!