Latest குற்றம் செய்திகள் குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ் SureshMay 26, 2023, 7:16 am0158 views கூடலூர்: குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணி என்பவர் காயம் அடைந்தார்.