குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்

கூடலூர்: குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணி என்பவர் காயம் அடைந்தார்.

 

Related posts

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி