போலீஸ் எனக்கூறி வங்கி உதவி மேலாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி..!!

திருச்சி: ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி உதவி மேலாளர் ஆனந்தனிடம் ரூ.25.48 லட்சம் மோசடியில் ஈடுபட்டனர். மும்பை குற்றப்பிரிவு போலீசார் போல பேசிய நபர்கள் ரூ.25.48 லட்சத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றினர். ஆனந்தன் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ஹவாலா பணம் பரிமாற்றம் செய்ததாக மிரட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே நெல்லை சந்திப்பில் தடுப்பு சுவர்களை உடைத்து புதிய வழிப்பாதை அமைப்பு

சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் குப்பைகள் எரிப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிப்பு