பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு: பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதம், சாதி, சமுதாயம், மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசியதாக காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. காங்கிரஸ் புகாரை அடுத்து விளக்கம் அளிக்குமாறு பாஜக-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது

பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து