உம்மன் சாண்டியின் உடலுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி

திருவனந்தபுரம்: உடல்நலக்குறைவால் நேற்று காலமான கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு உடல் சாலை வழியே கொண்டு செல்லப்படுகிறது.

Related posts

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!