நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டித்து அதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது பாஜக அரசு: திருச்சி சிவா

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டித்து அதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது பாஜக அரசு என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டபடி கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுவிட வில்லை. வெள்ளை அறிக்கை பற்றி விவாதிக்க இன்னும் அதிக நேரம் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து