பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி தரப்பு வாதம்

சென்னை: ஒழுங்கு நடவடிக்கை உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி தரப்பு வாதம் தெரிவித்துள்ளது. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா வரவேற்பு..!!

யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது..!!

வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம்: நாசா அறிவிப்பு