சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்

சில்லி பாயின்ட்…

ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜநடை: லக்னோவை வீழ்த்தி 8வது வெற்றி