சென்னை: சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.