திண்டுக்கல்: பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை ரத்து என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மின் இழுவை ரயில் மற்றும் படிப்பதை வழியாக செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.