பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திண்டுக்கல்: பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை ரத்து என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மின் இழுவை ரயில் மற்றும் படிப்பதை வழியாக செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்