பல்லடம் அருகே தனியார் கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோடங்கிபாளையத்தில் இயங்கும் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒடிசாவை சேர்ந்த பாபன்சிங் பலியாகியுள்ளார். மண் சரிவில் சிக்கி பலத்த காயமடைந்த மதியழகன் என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு: மாணவர்கள் செல்போனுக்கு உடனடி தகவல்