ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288ஆக உயர்வு

ஒடிசா: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்த 747 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 56 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

அரியமங்கலம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்..!!

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் விடுதலை..!!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 73,590 புள்ளிகளில் வர்த்தகம்..!!