ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாகநாகா ரயில் நிலையத்தில் உள்ள லூப் பாதையில் மீண்டும் ரயில் இயக்கம்..!!

பத்ராக்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாகநாகா ரயில் நிலையத்தில் உள்ள லூப் பாதையில் மீண்டும் ரயில் இயக்கப்படுகிறது. பத்ராக் மாவட்டம் தாம்ரா துறைமுக பகுதியில் இருந்து முதல் சரக்கு ரயில் லூப் லைனில் சென்றது.

Related posts

மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்

மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்