Latest இந்தியா செய்திகள் ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக உயர்வு SureshJune 3, 2023, 8:39 pm0184 views ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக உயர்ந்துள்ளது. 56 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது.