ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தகவல்

டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதாக சேவாக் அறிவித்துள்ளார்.

Related posts

வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து தேர்தல் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை அதிமுக முகவர்கள் வெளியேறக் கூடாது: எடப்பாடி உத்தரவு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; கார்சியாவை வீழ்த்தினார் கெனின்: 3வது சுற்றில் சிட்சிபாஸ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு