டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதாக சேவாக் அறிவித்துள்ளார்.