ஒடிசாவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த ஐ.டி. ரெய்டில் ரூ.300 கோடி பறிமுதல்..!!

ஒடிசா: ஒடிசாவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த ஐ.டி. ரெய்டில் ரூ.300 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.300 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு