ஒடிசா: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து குறித்து கேள்விபட்டதும் மிகுந்த வேதனை அடைந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் செல்கின்றன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.