Latest இந்தியா செய்திகள் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கொரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த 11 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை MuthuKumarJune 4, 2023, 9:23 am0255 views புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான கொரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த 11 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 11 பேரின் தொலைபேசி எண்களை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் அவர்களின் முகவரியை கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது.