டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.