டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் உள்ள 2 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுந்தகவல்