வடசென்னையில் கத்தியை காட்டி தொடர் வழிப்பறி; இருசக்கர வாகனத்தில் 3 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்..!!

சென்னை: வடசென்னையில் கத்தியை காட்டி தொடர் வழிப்பறி நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் 3 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம் செய்து வருகிறது. வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், செம்பியம், புழல் பகுதிகளில் 3 பேர் கும்பல் தொடர் வழிப்பறி குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு