நாமக்கல் வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை..!!

நாமக்கல்: வாக்கு இயந்திரங்கள் உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

மதுராந்தகம் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

மே-16: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை