என்.எல்.சி விவகாரம்: அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை: என்.எல்.சி விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் 3 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர்கள் கணேசன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related posts

இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு; தலைவர்கள் தீவிர பிரசாரம்

கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!