நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 14.06 டிஎம்சியாக உள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 14.06 டிஎம்சியாக உள்ளது.