பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் என்ஐஏ விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்தது. மர்ம பொருள் வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் படுகாயமடைந்தனர். ஏற்கனவே வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துவரும் நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்