புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களை கெளரவிக்கவும் திட்டம் வகுத்துள்ளனர். விழாவை புறக்கணிப்பதாக எதிர்கட்சிகள் அறிவித்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

Related posts

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் 2வது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்: கடலூரில் பயங்கரம்

கன்னியாகுமரி அருகே தீ விபத்து; கரும்புகை சூழ்ந்து கண் எரிச்சல்: வாகன ஓட்டிகள் அவதி