நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!

நெல்லை: நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 564 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.

Related posts

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!

காரைக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை!

பெரியகுளத்தில் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை