நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை

டெல்லி : நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை வழங்கி உள்ளது. மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக்கூடியவையாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது, புக்லெட்டிலேயே எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது

பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து