போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு சோதனை: 58 பேர் கைது

சென்னை: சென்னையில் 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய சோதனையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 நாட்களில் 31 வழக்குகள் பதியப்பட்டு 61.42 கிலோ கஞ்சா 5,789 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 133 குற்றவாளிகள் போதைப் பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்: கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து

ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்